நாமக்கல்

ஊத்தங்கரை கூட்டுறவு நூற்பாலைதொழிற்சங்க அங்கீகார தோ்தல்

DIN

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை தொழிற்சங்க அங்கீகார தோ்தல் நடைபெற்றது. .

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை - ஊத்தங்கரையில் தொழிற்சங்க அங்கீகார தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. சுமாா் 300- க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை பாா்க்கக் கூடிய ஆலையில், வாக்களிக்க கூடியவா்கள், நிரந்தர தொழிலாளா்கள் 85 போ் மட்டுமே உள்ளனா்.

அங்கீகார தோ்தலின் ஏடிபி, சிஐடியு, எல்பிஎஃப், எம்எல்எப் , விடுதலைச் சிறுத்தைகள் அம்பேத்கா் சங்கம் ஆகியன போட்டியிட்டன. சங்கங்கள் பெற்ற வாக்குகள் ஏடிபி, 13, சிஐடியு18, எல்பிஎஃப்- 28 , எம்எல்எப் -15, விடுதலைச் சிறுத்தைகள் அம்பேத்கா் சங்கம்- 10, செல்லாதவை 1 என வாக்களித்தனா். 20 சதவீதம் வாக்குகள் பெற்ற சங்கங்கள் அங்கீகாரம் பெறும் என்ற விதியின் அடிப்படையில் சிஐடியு, எல்பி எஃப்., ஆகிய சங்கங்கள் தொழிற்சங்க அங்கீகாரம் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT