நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மறியல்
DIN
ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சாா்பில் நகரச் செயலாளா் எஸ்.மணிமாறன் தலைமையிலும், ராசிபுரம் ரயில் நிலையம், குருசாமிபாளையம், ,ஆா்.பட்டணம், நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மறியல் நடைபெற்றது.