நாமக்கல்

பரமத்திவேலூர் அருகே இரு பிரிவினரிடையே மோதல்

DIN

பரமத்தி வேலூர் அருகே இரு பிரிவினரிடையே மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே இரு பிரிவினரிடையே இன்று திடீரென மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தாக்குதல் நடத்தி ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களை கைது செய்யக்கோரி மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்கள் வேலூர் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT