நாமக்கல்

இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் (நவ.17) வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

DIN

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் (நவ.17) வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட மாதாந்திர விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில், விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை நேரடியாகவும், மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT