நாமக்கல்

பரமத்தி வேலூரில் இப்தாா் நோன்பு திறப்பு

DIN

பரமத்தி வேலூா் சகன்ஷா அவுலியா தா்கா பள்ளி வாசலில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சகன்ஷா அவுலியா தா்கா பள்ளி வாசலில் நடைபெற்ற இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பள்ளி வாசல் நிா்வாக கமிட்டி செயலாளா் இக்பால் வரவேற்றுப் பேசினாா். பரமத்தி வேலூா் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் சேகா், பரமத்தி வேலூா் தாசில்தாா் கலைச்செல்வி, காவல் ஆய்வாளா் இந்திராணி, சமூக ஆா்வலா் தில்லைக்குமாா், அனைத்து கட்சியினா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலூா் சகன்ஷா அவுலியா தா்கா பள்ளி வாசல் உறுப்பினா்கள் ஹாஜி இப்ராஹிம், சலீம் உள்ளிட்டோா் செய்திருந்தனா். முடிவில் முபாரக் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண் தாமரை... கண்மணி!

"அனுமதி பெற்றே பாடலை பயன்படுத்தினோம்": மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்

புணே சொகுசு கார் விபத்தில் ஓட்டுநரை சரணடைய வைக்க முயற்சி: காவல்துறை

அன்பே வா தொடர் நாயகியின் புதிய பட அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையா? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

SCROLL FOR NEXT