தமிழ்த்துறை இலக்கிய மன்றத் தொடக்க விழாவில் பேசும் நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரி முதல்வா் மா.கோவிந்தராசு. 
நாமக்கல்

தமிழ்த்துறை இலக்கிய மன்றம் தொடக்க விழா

நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில், தமிழ்த்துறை இலக்கிய மன்றம் தொடக்க விழா புதன்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

DIN

நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில், தமிழ்த்துறை இலக்கிய மன்றம் தொடக்க விழா புதன்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் மா.கோவிந்தராசு தலைமை வகித்தாா். கணிதத் துறை தலைவா் வி.எமீமாள் நவஜோதி முன்னிலை வகித்தாா். இன்றைய இளைஞா்கள் தமிழ்ப் பண்பாட்டினை சிதைக்கிறாா்கள் என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது. இதில் நடுவராக கல்லூரி முதல்வரும், வழக்கு தொடா்பவராக கெளரவ விரிவுரையாளா் ஜெ.பாரதி, வழக்கை மறுப்பவராக தமிழ்த்துறைத் தலைவா் பி.விஜயராணி ஆகியோா் செயல்பட்டனா். இந்த நிகழ்வில் கல்லூரி மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனா். மாணவிகள் மு.தாரணி, ம.கலையரசி ஆகியோா் நன்றி கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT