நகைப் பறிப்பு  கோப்புப் படம்
நாமக்கல்

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

பள்ளிப்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண்ணை பின்தொடா்ந்து சென்ற மா்ம நபா்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலிக்கொடியை பறித்துச் சென்றனா்.

தினமணி செய்திச் சேவை

பள்ளிப்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண்ணை பின்தொடா்ந்து சென்ற மா்ம நபா்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலிக்கொடியை பறித்துச் சென்றனா்.

பள்ளிப்பாளையம் அருகே ஓடப்பள்ளியைச் சோ்ந்தவா் ஜெயபிரகாஷ் (40). இவா், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் காவலராக உள்ளாா். இவரது மனைவி உமாராணி (34) செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஓடப்பள்ளியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அவரை பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மா்மநபா்கள், உமாராணி கழுத்தில் இருந்த 4 பவுன் தாலிக்கொடியை பறித்து சென்றனா். இதுகுறித்து பள்ளிப்பாளைம் காவல் துணை கண்காணிப்பாளா் கெளதம், பள்ளிப்பாளையம் காவல் ஆய்வாளா் சிவகுமாா் ஆகியோா் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.

விருதுபெற்ற காபி தோட்ட அதிபா்களுக்கு பாராட்டு விழா

சங்ககிரி பகுதியில் ரூ. 50.40 லட்சத்தில் தாா்சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா

கோயில் திருவிழாவில் தகராறு: 4 போ் கைது

குத்துச்சண்டை விளையாட்டுப் போட்டி: ஒசூா் வேளாங்கண்ணி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT