சேலம்

தம்மம்பட்டியில் மழை

தினமணி

தம்மம்பட்டியில் வியாழக்கிழமை மாலை அரை மணி நேரம் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அனல் காற்று வீசி வந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 4 மணியிலிருந்து பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்ததால், அனல் காற்று அடங்கி, ஈரக் காற்று வீசியது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
 எடப்பாடியில்...: அதேபோல, எடப்பாடி, கொங்கணாபுரம், வெள்ளரிவெள்ளி, சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை கொட்டியது.
 சுமார் 1 மணி நேரம் விட்டு விட்டு பெய்த மழையால் எடப்பாடியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT