சேலம்

கோயிலில் நகை, பணம் திருட்டு

தினமணி

கோயிலில் நகை, பணம் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
 எடப்பாடி கவுண்டம்பட்டியில் உள்ள ஐயனாரப்பன் கோயில் கதவு திறந்து கிடப்பது வியாழக்கிழமை காலை தெரியவந்தது.
 தகவலின்பேரில் கோயில் நிர்வாகிகள் கோயிலுக்கு சென்று பார்த்தபோது, அறையிலிருந்த சுவாமியின் நகைகள், ரொக்கப் பணம் ஆகியன திருடு போனது தெரியவந்தது.
 புகாரின்பேரில் எடப்பாடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT