சேலம்

ஆத்தூர் முட்டல் ஆணைவாரி ஏரி நிரம்பியது

தினமணி

ஆத்தூர் முட்டல் கிராமத்தில் உள்ள ஆணைவாரி ஏரி புதன்கிழமை நிரம்பியது.
 ஆத்தூர் கல்லாநத்தத்தை அடுத்துள்ள முட்டல் கிராமத்தில் உள்ள ஆணைவாரி ஏரி கடந்த சில நாள்களாக பெய்த மழையால் நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 இது குறித்து தகவல் அறிந்த கோட்டாட்சியர் ம.செல்வன் ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், விவசாய நிலங்களுக்கு தேவையான நீரை அணையிலிருந்து திறந்துவிடுவது தொடர்பாக ஆலோசனை செய்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT