சேலம்

மேட்டூரில் ரூ.1 கோடி மதிப்பிலான நினைவுத் தூண்: முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்

DIN

சேலம் மாவட்டம், மேட்டூரில் தமிழக அரசு சார்பில் ரூ.1கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூணை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை (ஜன.13)  திறந்து வைக்கிறார்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு,  மத்திய அரசிதழில் தமிழக முன்னாள் முதல் ஜெயலலிதாவின் முயற்சியால் வெளியிடப்பட்டது.  இதன் நினைவாக மேட்டூர் அணைப் பூங்கா நுழைவுவாயிலின் எதிரில்  ரூ.1 கோடி மதிப்பில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.  இதனை  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை  காலை 10.30 மணியளவில் திறந்து வைக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

சிரி... சிரி...

இந்தியன் - 3 உறுதி!

நீலகிரி: மே 20 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து

வீடு தேடி வந்தவள்

SCROLL FOR NEXT