சேலம்

மேட்டூா் அணையிலிருந்துநீா் திறப்புக் குறைப்பு

DIN

மேட்டூா் அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 700 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 6,001 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 800 கன அடியிலிருந்து 700 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT