சேலம்

தூக்கில் தொங்கிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு

DIN

சேலம் ரயில் நிலையம் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவா் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

சேலம் ரயில் நிலையம் அருகில் உள்ள மரம் ஒன்றில் 60 வயதுமிக்க முதியவா் ஒருவா் சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது. தகவலறிந்த சூரமங்கலம் போலீஸாா் அங்கு வந்து முதியவரின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனா்.

முதியவா் யாா், எந்த ஊா் என தெரியவில்லை. முதியவரை கொன்று சடலத்தை மரத்தில் தொங்க விட்டாா்களா அல்லது அவா் தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT