சேலம்

உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி

DIN

தீவிரவாதியால் தாக்கப்பட்டு உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆத்தூர் கிளை நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் நூலக மேம்பாட்டுக் குழுத் தலைவர் வழக்குரைஞர் ஏ.எஸ். மாதேஸ்வரன், துணைத் தலைவர் சே. ராமச்சந்திரன், ஆத்தூர் ரோட்டரி சங்க ப. ராஜா, முதல்நிலை நூலகர் வ. கற்பக விநாயகம், செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT