சேலம்

கூலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு: ஆட்சியர் ஆய்வு

DIN

கூலமேட்டில் வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் வாடிவாசல்,  பார்வையாளர் மாடம் உள்ளிட்டவற்றை அவர்  ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது,   காவல் கண்காணிப்பாளர் தீபா கணிக்கர்,   கோட்டாட்சியர் ம.செல்வன்,  டிஎஸ்பி ஆர்.பொன்கார்த்திக்குமார்,  வட்டாட்சியர் செல்வம், மண்டலத் துணை வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன்,  காவல் ஆய்வாளர்கள் என்.கேசவன்,  ஆர்.சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்!

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

பாரதிய ஜனதாவில் கால் பங்கு வேட்பாளர்கள் கட்சிமாறி வந்தவர்கள்!

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

SCROLL FOR NEXT