சேலம்

சங்ககிரியில் 38.2 மில்லி மீட்டர் மழைப் பதிவு

DIN


சங்ககிரியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்ததில் 38.2 மி.மீட்டர் மழைப் பதிவானது.
சங்ககிரியில் மழை பெய்த நேரத்தில் மின்சாரம் தடைப்பட்டது. தாழ்வான பகுதியில் மழை நீர்த்தேங்கி நின்றது.
பேருந்து நிலையத்தில் பயணிகள் ஒதுங்க நிழற்குடை இல்லாமல் சிரமத்துக்குள்ளாகினர். மழைநீருடன் சாக்கடை நீர் தேங்கி நின்றதால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அப் பகுதியைக் கடந்து செல்ல சிரமப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

கனடாவில் தொடரும் வன்முறை: சிறுவன் உள்பட மூவர் பலி!

டெம்போவில் ராகுல்!

டெம்போவில் ராகுல் காந்தி!

அழகிய தமிழ்மகள்! ஸ்ரேயா..

SCROLL FOR NEXT