சேலம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை கவரும் ஏரி பூங்கா

DIN

ஏற்காட்டில் உள்ள ஏரி பூங்கா சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது.
சேலம் மாவட்டம், ஏற்காடு சுற்றுலாத் தலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை, இயற்கையாக ஏரி அருகில் அமைந்துள்ள பூங்கா மிகவும் கவர்ந்துள்ளது.
இந்த ஏரி பூங்காவில், நிழல் தரும் செண்பக மரங்கள், சால்விய மலர்,  டேலியா மலர், புல் தரைகள், செயற்கை நீர் ஊற்றுகள்,  சாமந்தி மலர், பல வடிவங்களாக வடிவமைக்கப்பட்ட குரோட்டன்கள் போன்றவை சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளன. 
ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பிற்பகலில் ஏரி பூங்காவில் அமர்ந்து உணவு உண்டு, குழந்தைகளுடன் விளையாடி மகிழ்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

SCROLL FOR NEXT