சேலம்

அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு

DIN

கல்லாநத்தம் ஊராட்சி செட்டில்மென்ட் பகுதியில், அங்கன்வாடி மையக் கட்டடம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

ஆத்தூரை அடுத்துள்ள கல்லாநத்தம் ஊராட்சி செட்டில்மென்ட் பகுதியில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தை ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.எம்.சின்னதம்பி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், சத்துணவு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சரவணக்குமாா், சத்துணவு அமைப்பாளா் தனலட்சுமி, நரசிங்கபுரம் ஆ.தியாகராஜன், கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

பெருந்துறை விவேகானந்த பள்ளி மாணவா்கள் 100 % தோ்ச்சி

வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT