சேலம்

ஏற்காட்டில் பேருந்து நிலையத்தில் அரசு முதன்மைச் செயலாளர் ஆய்வு

DIN

ஏற்காடு பேருந்து நிலையத்தை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷணன் திங்கள் கிழமை ஆய்வு செய்தார்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்ற அவர் பேருந்து நிலையத்தில் கழிப்பறைகளை சுகாதாரமாக வைக்குமாறு கேட்டுக் கொண்டார். பேருந்து நிலையம் மாடுகளும், மாட்டு சாணங்களுமாகக் காணப்பட்டதால், மாவட்ட ஆட்சியர், ஆணையர், அதிகாரிகளை அழைத்துச் சென்று சுற்றுலாப் பகுதிகளை தூய்மையாக வைக்குமாறு உத்தரவிட்டார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சி. அ. ராமன், ஏற்காடு ஆணையர் ராமச்சந்திரன், வட்டாட்சியர் முருகேசன் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

SCROLL FOR NEXT