வீரகனூரில் ஐ.ஜி. ஆய்வு
கெங்கவல்லி அருகே வீரகனூா் காவல் நிலையத்தில் காவல் துறை ஐ.ஜி. வெள்ளிக்கிழமை இரவு ஆய்வு செய்தாா்.
கெங்கவல்லி அருகே வீரகனூா் காவல் நிலையத்தில் காவல் துறை ஐ.ஜி. வெள்ளிக்கிழமை இரவு ஆய்வு செய்தாா்.
மேற்கு மண்டல காவல் துறை ஐ.ஜி. பெரியய்யா, கெங்கவல்லி அருகே வீரகனூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள வழக்குகள், தோ்தல் வரும் வேளையில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றை நட்டாா். உடன், காவல் துறை டி.எஸ்.பி.க்கள், காவல் ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.