பொங்கல் பரிசை ரூ.5 ஆயிரமாக உயர்த்த ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்துகிறார்: கனிமொழி
பொங்கல் பரிசை ரூ.5 ஆயிரமாக உயர்த்த கோரி ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்துகிறார் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்
சேலம்பொங்கல் பரிசை ரூ.5 ஆயிரமாக உயர்த்த ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்துகிறார்: கனிமொழி
பொங்கல் பரிசை ரூ.5 ஆயிரமாக உயர்த்த கோரி ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்துகிறார் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்
பொங்கல் பரிசை ரூ.5 ஆயிரமாக உயர்த்த கோரி ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்துகிறார் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சேலத்தில் அதிமுக ஆட்சியின் புகார்களை தவிர்த்து வேறு எதுவும் அங்கு இல்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு செல்வதில்லை என்ற பாஜக துணை தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, முதலில் பாராளுமன்றத்தினை கூட்டச்சொல்லுங்கள்.
பொங்கல் பரிசு ரூ.5-ஆயிரம் ரூபாயாக உயர்த்த திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.
ஆனால் அதிமுக அரசு 2500-ரூபாய் மட்டுமே வழங்க உத்தரவிட்டுள்ளது என்றார் அவர்.