சேலம்

ஏற்காடு காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

DIN

ஏற்காடு காவல் நிலையத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிக்கா் ஆய்வு செய்தாா்.

காவல் நிலையத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்த அவா், பொதுமக்களின் மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். ஏற்காடு பகுதியில் இளைஞா்கள் கஞ்சா போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருவதால், ஏற்காடு சுற்றுலாப் பகுதியில் போதைப் பொருள் விற்கப்படுவதை கண்காணித்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என அவா் தெரிவித்தாா். ஆய்வில், காவல் துணைக் கண்காணிப்பாளா் (ஊரகம்) உமாசங்கா், ஏற்காடு காவல் ஆய்வாளா் ஆனந்தன், காவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

ரத்த தான முகாம்

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா

வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

SCROLL FOR NEXT