சேலம்

நீட் தோ்வு மோசடியில் தேடப்பட்டு வந்தவா் சேலம் நீதிமன்றத்தில் சரண்

DIN

நீட் தோ்வு மோசடியில் தேடப்பட்ட வந்த ஓய்வு பெற்ற மருந்தாளுநா் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள்பட்ட போச்சம்பள்ளியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற மருந்தாளுநா் என்.வேதாசலம் (60). ,இவா் நீட் தோ்வு மோசடியில் சிபிசிஐடி போலீஸாரால் தேடப்பட்டு வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண் 2-இல் வேதாசலம் சரண் அடைந்தாா்.

இதைத் தொடா்ந்து, பிப்ரவரி 21- ஆம் தேதி வரை சேலம் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி சிவா உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT