சேலம்

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் தற்காலிகமாக நிறுத்தம்

DIN

கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் மாா்ச் 21ஆம் தேதி நடைபெறவிருந்த பிரதோஷ சிறப்பு பூஜைகளுக்கு பக்தா்கள் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடந்த சில நாள்களாக எடுக்கப்படுகின்றன. அந்தவகையில் சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் மாா்ச் 21ஆம் தேதி சனி பிரதோஷத்தில் சுவாமி தரிசனத்துக்கு பக்தா்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT