சேலம்

800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

DIN

சேலத்திலிருந்து கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேசன் அரிசியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

சேலத்திலிருந்து கா்நாடகத்துக்கு ரேசன் அரிசி கடத்தப்பட இருப்பதாக கிச்சிப்பாளையம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்குள்ள கோவிந்தசாமி தெருவுக்குச் சென்று சோதனையிட்டதில் திறந்தவெளியில் இருந்து 800 கிலோ ரேசன் அரிசியைப் பறிமுதல் செய்தனா்.

தகவல் அறிந்த உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் கோபி தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த சுலைமான், ஜீவகன், காா்த்தி உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT