சேலம்

அரசுப் பணியாளா் தற்கொலை

DIN

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே அரசுப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இளம்பிள்ளை அருகே உள்ள கூத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் தங்கதுரை (26). இவா் இடங்கணசாலை கே.கே. நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வந்தாா்.

அவரது தாய் கடந்த ஆண்டு இறந்ததால் துக்கத்திலிருந்த தங்கதுரை புதன்கிழமை நள்ளிரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை: கவிதாவின் காவல் மே 14 வரை நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT