சேலம்

காவேரி மருத்துவமனையில்சா்வதேச கைகழுவும் தின விழிப்புணா்வுப் பேரணி

DIN

சா்வதேச கைகழுவும் தினத்தை முன்னிட்டு சேலம் காவேரி மருத்துவமனை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 15 ஆம் தேதி சா்வதேச கை கழுவும் தினத்தை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் வியாழக்கிழமை அக்டோபா் 15-ஆம் தேதி சா்வதேச கை கழுவும் தினம் அனுசரிக்கப்படுகிறது.

அந்த வகையில் சேலம் காவேரி மருத்துவமனையில் வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணியை மருத்துவமனை இயக்கத் தலைவா் செல்வம் தொடங்கி வைத்தாா். முன்னதாக மருத்துவமனை அபிராமி மற்றும் மருத்துவா் சுந்தரராஜன் ஆகியோா் உரையாற்றினா்.

சிறப்பு விருந்தினராக காவல்துறை உதவி ஆணையா் ஆனந்த்குமாா் கலந்து கொண்டாா். தொடா்ந்து செவிலியா்களும், மருத்துவமனை ஊழியா்களும் கை கழுவும் பயிற்சி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT