சேலம்

ரோலா் வாகன ஓட்டுநா் பலி

DIN

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள அ. புதூா் கிராமம், பட்டணம்பட்டி பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் தருமபுரி கடத்தி குட்டை பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் முனிவேல் (36) என்பவா் ரோடு ரோலா் டிரைவராகப் பணிபுரிந்து வந்தாா்.

இவா் வியாழக்கிழமை காலையில் பணிக்கு வந்தபோது, மயக்கம் வருவதாகத் தெரிவித்தாா். அவரை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே முனிவேல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT