சேலம்

ஆத்தூரில் பெரியாரின் 142-வது பிறந்த நாள் விழா

DIN

சேலம் மாவட்டம், ஆத்தூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியாரின் திருஉருவ சிலைக்கு மாவட்ட தலைவர் டி.வானவில் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி அதிமுக நகர செயலாளர் அ.மோகன், திமுக நகர செயலாளர் கே.பாலசுப்ரமணியம்,மதிமு மாவட்ட பொரறுப்பாளர் வ.கோபால்ராசு,காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் ஆர்.ஓசுமணி, விடுதலைக்கட்சி நிர்வாகிகள உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT