சேலம்

சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

வாழப்பாடியில் மன்னாயக்கன்பட்டி மலைக்குன்று அடிவாரத்தில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில், வாரந்தோறும் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது.

கரோனா இரண்டாவது அலை பரவல் முடிவுக்கு வர வேண்டியும், மக்கள் நல வாழ்வு வாழ்வதற்கு அருள வேண்டியும் வியாழக்கிழமை சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. மலா்மாலை அலங்காரத்தில் ஷீரடி சாய்பாபா பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அனைத்து பக்தா்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT