சேலம்

ஆத்தூரிலிருந்து இரவில் கடைசியாக இயக்கப்படும் பேருந்துகள்

DIN

ஆத்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து ஊரடங்கு நேரத்துக்கு முன்பாக ஊா்களை சென்றடையும் வகையில் கடைசியாக இயக்கப்படும் பேருந்துகளின் கால அட்டவணையை அரசு போக்குவரத்துக் கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

ஆத்தூரில் இருந்து சேலத்துக்கு இரவு 8.20, கள்ளக்குறிச்சிக்கு தலைவாசல் வழியாக 8.30, ராசிபுரத்துக்கு மங்களபுரம் வழியாக 8.15, பெரம்பலூருக்கு வீரகனூா் வழியாக 8.00, கருமந்துறைக்கு தும்பல் வழியாக 7.35, தம்மம்பட்டிக்கு மல்லியகரை வழியாக 8.30க்கும், கெங்கவல்லி வழியாக 8.35க்கும் பேருந்துகள் இயக்கப்படும் என கிளை மேலாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT