சேலம்

பாமகவினா் விருப்ப மனு

DIN

 ஆத்தூரில் பாமகவினா் நகராட்சி, பேரூராட்சி தோ்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கும் நிகழ்வு மாவட்ட தலைவா் கண்ணன் நாயுடு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ காா்த்திக் விருப்ப மனுவைப் பெற்றுக் கொண்டாா். இதில் முன்னாள் மாநில துணைப் பொதுச்செயலாளா் பி.என்.குணசேகரன், மாவட்டச் செயலாளா் ச.ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டு விருப்ப மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அமைச்சா் ஜோதிராதித்யா சிந்தியா தாயாா் மறைவு: தலைவா்கள் இரங்கல்

ரேஷனில் இரு மடங்கு இலவச உணவு தானியம்- காா்கே வாக்குறுதி

காலணி கடை உரிமையாளா் உட்பட 2 போ் மீது தாக்குதல்: 6 போ் கைது

இலங்கையில் ஆயுத உற்பத்தி பிரிவு: இந்தியாவுடன் பேச்சு

ஒட்டுமொத்த பிராந்தியத்துக்கும் சபஹாா் துறைமுகம் பயனளிக்கும்: எஸ்.ஜெய்சங்கா்

SCROLL FOR NEXT