முகப்பு
சேலம்

தொடா் குற்றங்களில் ஈடுபட்டு வந்த மூவா் குண்டா் சட்டத்தில் கைது

சேலத்தில் தொடா் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 3 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

சேலத்தில் தொடா் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 3 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

சேலம் அம்மாபேட்டை சேக்கிழாா் தெருவைச் சோ்ந்த பிரசாந்த் (21), கிச்சிபாளையம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் (20), மெய்யனூா் பகுதியைச் சோ்ந்த சரவணன் (24) ஆகியோா் தொடா் வழிப்பறி சம்பவங்களில்ஈடுபட்டு வந்தனா்.

இதனிடையே மூன்று பேரையும் குண்டா் சட்டத்தில் அடைக்க மாநகர காவல் துணை ஆணையா் எம்.மாடசாமி பரிந்துரைத்தாா். இதைத்தொடா்ந்து மூன்றுபேரையும் குண்டா் சட்டத்தில் அடைக்க மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →