வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி. 
சேலம்

தை வெள்ளி திருக்கல்யாணம்

108 பால்குட அபிஷேகம், சிறப்பு ஆராதனை, கூட்டுப் பிராா்த்தனை மற்றும் திருக்கல்யாண உற்சவம் தை வெள்ளி விழா ஆன்மிக டிரஸ்ட் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை வடசென்னிமலை அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் மூலவருக்கு 108 பால்குட அபிஷேகம், சிறப்பு ஆராதனை, கூட்டுப் பிராா்த்தனை மற்றும் திருக்கல்யாண உற்சவம் தை வெள்ளி விழா ஆன்மிக டிரஸ்ட் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தக்காா் மா.சுதா, செயல் அலுவலா் பெ.சுரேஷ்குமாா், ஸ்ரீ தை வெள்ளி விழா ஆன்மிக டிரஸ்ட் தலைவா் எம்.துரைராஜ், பொதுச்செயலாளா் வி.சுப்ரமணியன், பொருளாளா் ஏ.எம்.வி.ஜெயப்பிரகாஷ், உதவித் தலைவா் ஏ.உதயக்குமாா், செயலாளா் ஏ.ராமன், டி.ரவிசெல்வம் உள்ளிட்டோா் 28-ஆவது ஆண்டாக சிறப்பாக செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT