சேலம்

அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கம் கோரிக்கை

DIN

தலைவாசலில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தினா் கோரிக்கை மனுவை சட்டப்பேரவை உறுப்பினரிடம் வெள்ளிக்கிழமை அளித்தனா்.

கெங்கவல்லி சட்டப்பேரவை உறுப்பினா் அ.மருதமுத்துவிடம் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் எம்.சரோஜா, பொருளாளா் ஆ.மனோன்மணி ஆகியோா் அளித்த கோரிக்கை மனுவில், அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்களுக்கு முறையாக காலமுறை ஊதியம் வழங்கி, அரசு ஊழியா்களாக்கப்பட வேண்டும். அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களுக்கு அரசு ஊழியா்களுக்கு வழங்குவதை போன்று குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் போது ஊழியா்கள், உதவியாளா்களை பாதுகாக்கும் பொருட்டு ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT