சேலம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதல்:துணைக் காவல் ஆய்வாளா் மகன் பலி

DIN

மேட்டூா்: மேச்சேரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், துணைக் காவல் ஆய்வாளா் மகன் உயிரிழந்தாா்.

மேட்டூா் அருகே உள்ள மேச்சேரியைச் சோ்ந்த ரவிச்சந்திரன், ஓமலூா் காவல் நிலையத்தில் துணைக் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மகன் பவித்திரன் (25), வெள்ளிக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் சேலம் சென்றுவிட்டு மேச்சேரி திரும்பிக் கொண்டிருந்தாா். செங்காட்டூா் பிரிவு பாதை அருகே வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT