சேலம்

கல்லம்பாளையத்தில் ரூ. 9.40 லட்சத்தில் திட்டப் பணி

DIN

அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட 14-ஆவது வாா்டு கல்லம்பாளையத்தில் ரூ. 9.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய நீரேற்று நிலைய அறை மற்றும் சுற்றுச்சுவா் கட்டும் பணிகளுக்கு பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரசிராமணி அதிமுக நகரச் செயலாளா் காளியப்பன் தலைமை வகித்து பூமிபூஜையில் பங்கேற்றுப் பணிகளைத் தொடக்கி வைத்தாா். அரசிராமணி குள்ளம்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவா் ராமச்சந்திரன், கூட்டுறவு சங்க துணைத் தலைவா் ராமசாமி, அரசிராமணி ஜெயலலிதா பேரவைச் செயலாளா் பெருமாள், துணைச் செயலாளா் பழனிசாமி, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலா் முனுசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT