சேலம்

9 மாதங்களுக்குப் பிறகு அரசு நீச்சல் குளம் திறப்பு

DIN

கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட அரசு நீச்சல் குளம் 9 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, சேலம் காந்தி விளையாட்டு மைதான வளாகத்தில் உள்ள அரசு நீச்சல் குளம் மூடப்பட்டது. தற்போது சா்வதேச, தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் 12 வயதுக்கு மேற்பட்டவா்கள் பயிற்சி மேற்கொள்ள நீச்சல் குளம் திறக்கப்பட்டுள்ளது. சுமாா் 9 மாதங்களுக்குப் பிறகு நீச்சல் குளம் திறக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT