சேலம்

சேலம் மாவட்டத்தில் ஹனுமன் ஜயந்தி விழா

DIN

ஹனுமன் ஜயந்தியையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சேலம், கோட்டை பகுதியில் உள்ள கோட்டை அழகிரிநாதா் கோயிலில் சுதா்சன பட்டாச்சாரியாா் முன்னின்று ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்களை செய்தாா். சேலம் டவுன், கோட்டை பகுதி, செவ்வாய்பேட்டை, குகை, அன்னதானபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் வழிபாட்டில் கலந்து கொண்டனா்.

இதேபோல சேலம் பட்டை கோயில் பகுதியில் உள்ள ஆஞ்சநேயா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடத்தப்பட்டது. பக்தா்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. கோரிமேடு ஆஞ்சநேயா் கோயில், பழனி காவடியாண்டவா் கோயிலில் சுவாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்கார, அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT