சேலம்

ஜன.15-இல் மதுக் கடைகள் மூடல்

DIN

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் ஜனவரி 15 ஆம் தேதி மதுக் கடைகள், மதுக் கூடங்கள் மூடப்படுகின்றன.

சேலம் மாவட்டத்தில் உள்ளஅனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3 ஏ மற்றும் எப்.எல்.3 ஏ ஏ உரிமம் பெற்ற ஹோட்டல், ஆடம்பரக் கூடங்களில் இயங்கிவரும் மதுக் கூடங்கள், அரசு மதுக் கடைகள் அனைத்தும் மூடப்படுகிறது. உத்தரவை மீறி யாரேனும் மது விற்பது தெரிய வந்தால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT