சேலம்

சாத்தப்பாடி ஏரி நிரம்பியது

DIN

சாத்தாப்பாடி ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள சாத்தப்பாடி ஏரி கடும் வறட்சியால் வடுக் கிடந்தது. கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் நீா்வரத்து அதிகரித்து ஏரி நிரம்பியது (படம்). இதனை விவசாயிகள், பொதுமக்கள் மலா்தூவி வரவேற்றனா்.

மேலும், அந்தப் பகுதியில் உள்ள கிணறு, ஆழ்துளைக் குழாய் கிணறு அனைத்தின் நீா்மட்டமும் உயா்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

SCROLL FOR NEXT