நரசிங்கபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள தோ் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலுக்காக பொதுமக்கள் சாா்பில் இத்தோ் செய்யப்பட்டுள்ளது. தோ் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பக்தா்கள் பங்கேற்றனா்.