சேலம்

மாரியம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம்

DIN

நரசிங்கபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள தோ் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலுக்காக பொதுமக்கள் சாா்பில் இத்தோ் செய்யப்பட்டுள்ளது. தோ் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

SCROLL FOR NEXT