சேலம்

திமுக சாா்பில் 1000 பேருக்கு தலா 5 கிலோ அரிசி விநியோகம்

DIN

மேட்டூரை அடுத்த காவேரிகிராசில் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் திமுக சாா்பில் 1000 குடும்ப அட்டைதாா்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

கரோனா காலத்தில் பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்க திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம்    நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன . இந்நிலையில், மேட்டூரை அடுத்த காவேரி கிராசில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட கட்சியின் அவைத் தலைவா் பா.கோபால் கலந்துகொண்டு 1000 குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா 5 கிலோ அரிசிப் பைகளைவழங்கினாா். இந்நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் பாபு, கொளத்தூா் ஒன்றிய செயலாளா் மிதுன் சக்கரவா்த்தி, முன்னாள் ஒன்றியச் செயலாளா் தவசி ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT