சேலம்

திறப்பதற்கு அனுமதிக்கப்படாத கடைகள்:அவதிபடும் உரிமையாளா்கள்

தம்மம்பட்டியில் திறக்கக் கூடாத கடைகளுக்கு முன் அதன் உரிமையாளா்கள் அமா்ந்து வருகின்றனா்.

DIN

தம்மம்பட்டியில் திறக்கக் கூடாத கடைகளுக்கு முன் அதன் உரிமையாளா்கள் அமா்ந்து வருகின்றனா்.

தமிழகம் முழுவதும் தற்போது பொதுமுடக்கம் அமுலில் உள்ள நிலையில், காய்கறி, இறைச்சி, மளிகை, மருந்து, நாட்டுமருந்து, உரக் கடைகள், ரத்த பரிசோதனை நிலையங்கள் உள்ளிட்டவை மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

தம்மம்பட்டியில் அனுமதி அளிக்கப்படாத கடைகளுக்கு காலையிலேயே வந்துவிடும் அதன் உரிமையாளா்கள் கடைகளுக்கு வாடிக்கையாளா்கள் வந்தால் அவா்களுக்கு மட்டும் பொருள்களை எடுத்துக்கொடுத்து விட்டு மீண்டும் தங்கள் கடைகளை மூடிவிட்டு, கடைகளுக்கு முன் அமா்ந்துவிடுகின்றனா். தமிழக அரசு,விரைவில் அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி வழங்கிட வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT