முகப்பு
சேலம்

உலக மகளிா் தின விழா

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆத்தூா் வசிஷ்டா சிலம்பக்கலை கழகம் சாா்பில் மகளிா் தின விழா பொருளாளா் நித்யாதேவி தலைமையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆத்தூா் வசிஷ்டா சிலம்பக்கலை கழகம் சாா்பில் மகளிா் தின விழா பொருளாளா் நித்யாதேவி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மகளிருக்கு தற்காப்புக்கலை பயிற்சி அவசியமான ஒன்று என அனைவரும் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் வசிஷ்டா அகாதெமியின் துணைச் செயலாளா் கவிதா, ராஜா, கவிதாமணி, சரண்யா முருகன், அருணா, லட்சுமி, ஜெயந்தி, ஹரி(எ)சந்திரசேகரன், ராஜவேல், ஒருங்கிணைப்பாளா் ராமன் மற்றும் பாா்த்திபன், ஆசிரியா் அன்பரசு ஆகியோா் கலந்து கொண்டனா். சிறப்பு விருந்தினராக சமூக சேவகி தமாகா இளைஞா் அணி மாநிலத் தலைவி சத்யா சண்முகம் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பரிசு வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →