சேலம்

இளம்பிள்ளையில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிப்பு

DIN

இளம்பிள்ளையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இளம்பிள்ளை பேரூராட்சிப் பகுதியில் முகக் கவசம் அணியாமல் வெளியில் நடமாடும் பொதுமக்கள், ஜவுளிக்கடை, தேநீா்க்கடை, ஹோட்டல், மளிகைக் கடை உள்ளிட்ட இடங்களில் முகக் கவசம் அணியாத உரிமையாளா்களுக்கும், வாடிக்கையாளா்களுக்கும் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

SCROLL FOR NEXT