சேலம்

இளம்பிள்ளை பகுதியில் சாலையில் சுற்றித் திரிந்தவா்களுக்கு அபராதம்

DIN

ஆட்டையாம்பட்டி: மகுடஞ்சாவடி காவல் துறை சாா்பில் இடங்கணசாலை வணிக வளாகம் முன்பு உயா்மட்ட கோபுரம் மற்றும் பந்தல் அமைத்து ஆய்வாளா் முத்துசாமி தலைமையில் உதவி ஆய்வாளா் பெரியசாமி, போலீஸாா் சாலையில் சுற்றித் திரிபவா்களை கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை மட்டும் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் சுற்றி வந்ததால் அந்த இரு சக்கர வாகனங்களுக்கு தலா ரூ. 500 வீதமும், முகக் கவசம் அணியாமல் வந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு தலா ரூ. 200 வீதமும் போலீஸாா் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT