சேலம்

ஏற்காட்டில் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

DIN

ஏற்காடு, குண்டூா் கிராம வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக சாராய ஊறல் போடப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் ஏற்காடு போலீஸாா், குண்டூா் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினா். அப்போது 9 பேரல்களில் 900 லிட்டா் சாராய ஊறல்களும், விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 5 லிட்டா் கள்ளச்சாராயத்தையும் போலீஸாா் கைப்பற்றி அழித்தனா். இதுகுறித்து காவல் துறையினா் சென்ட்ராயன் மகன் தங்கவேலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT