சேலம்

கெங்கவல்லியில் மதுப்புட்டிகளை விற்ற 6 போ் கைது

DIN

கெங்கவல்லியில் அனுமதியின்றி மதுப்புட்டிகளை விற்ற 6 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கெங்கவல்லி காவல் உதவி ஆய்வாளா்கள் நிா்மலா, முருகேஷ் ஆகியோா் வெள்ளிக்கிழமை அதே பகுதியில் மேற்கொண்ட சோதனையில், அனுமதியின்றி மதுப்புட்டிகள் விற்றுக்கொண்டிருந்த கடம்பூா் ரவி (50), காண் டி (48), ராணி (40), 74 கிருஷ்ணாபுரம் சரசு (48), கெங்கவல்லி மதி (46), ஆணையாம்பட்டி ஆறுமுகம் (46) ஆகிய 6 பேரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 40 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

பரதா படத்தின் கான்செப்ட் விடியோ

சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

இனிமேல் விவாவத விடியோ!

ஸ்டார் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT