சேலம்

நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

DIN

நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளராக சையது உசேன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளராக தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், கரூா் நகராட்சியில் மேலாளராக பணிபுரிந்து வந்தவா் சையது உசேன் பதவி உயா்வு பெற்று ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவருக்கு நகராட்சி அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் சாா்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT